மணிப்பூர் கலவரம் – தொடரும் பாசிச சக்திகளின் பொய்ப் பிரச்சாரம்
மணிப்பூர் மாநிலத்தில் 90 நாட்களாக கலவரம் தொடர்கிறது. இதுவரை இந்தக் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாயே திறக்கவில்லை. குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட காணொளி பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியும், பெரும் கண்டனங்களும் எழுந்த…
