செங்கனல்

செங்கனல்

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள்.

மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது அதை அந்நிய படையெடுப்பாளர்கள் சிதைத்துவிட்டார்கள் என வரலாற்றை புரட்டியும் அவர்கள் கூறும் …

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய  நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு …

இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

அனைவரும் தங்களது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உரிமை வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் அனைத்து இடங்களிலும் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின்.

 

 

ஆனால் நம் நாட்டில் மற்ற எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமைகளையும் பறித்து இந்தியை நம் மீது திணிப்பதற்கான முயற்சி கிட்டத்தட்ட ஒரு …

பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும் சனாதன சாதிய ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் காவிப் பாசிச கும்பல், தேர்தல் வந்துவிட்டால் …

பங்குச் சந்தை முதலீட்டு மோசடி நிதி நிறுவனங்கள் – யார் குற்றவாளி?

பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் என்றாலே மோசடி நிறுவனங்கள்தான் இதில் என்ன புதிது என்று நினைக்கலாம், ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துதரும் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைப் போல் இல்லாமல் தற்போது புதியவகை மோசடி நிறுவனங்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளன. வழக்கமாக வங்கிகள் மூலமாகவோ, முதலீட்டு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மூலமாகவோ பங்குச் சந்தையில் …

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2

காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று  நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், சுரண்டலையும் இவைகள் முன்வைத்தன என்பதை கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள்  மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட…

தமிழக பா.ஜ.க.வின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல்

தமிழ்நாடு பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளரான திருச்சி சூர்யா, அதே கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரான டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டும் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. அதை ஒட்டி பல்வேறு விவாதங்களும், கிளைக் கதைகளும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

சிறுபான்மை …

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ) – பத்திரிக்கை செய்தி

தேதி: 23.11.2022 பத்திரிக்கை செய்தி காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தின் மைய முழக்கம் பற்றி அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 1990களில்…