Month: ஆகஸ்ட் 2023

மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி! – பொறியாளர் சா.காந்தி நேர்காணல்

மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி …

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்;…

சாமானிய மக்களும் – சந்திராயன் -3ம்!

சந்திராயன் – 3, நிலவில் கால் பதித்த சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அணிவகுத்திருந்தாலும், இதிலும் குறிப்பாக நிலாவின் தென்துருவ பகுதியில் கால் பதித்ததில் முதன்மை என்கிற பெருமைக்குரிய செயலை வரவேற்போம்; பாராட்டுவோம். இதற்கு…

மோடி ’வித்தையும்’ மோடியின்
‘சுதந்திரதின’ உரையும்!

77வது “சுதந்திர தின” விழாவில் பாசிச RSS, BJP கும்பலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சாரான மோடி ஆற்றிய அளப்பரையில் நடைமுறைக்கு உதாவாத கற்பனைகளுக்கும், அதன் பாசிசக் கொள்கைக்கு ஒத்து வராத பொய்யான வாக்குறுதிகளும் மோடி ‘வித்தைக்கு’ ஒப்பானதே.…

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து…

காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம் – தோழர் முத்துக்குமார் உரை

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவின் நோக்கம் என்ன? இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்டு வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை காவி பாசிஸ்டுகள்…

காவி பாசிஸ்டுகளின் மதவெறி
அரசு பயங்கரவாதத்தை முறியடிக்க
ஹரியானா விவசாயிகளிடம் பாடம் கற்போம்!

ஹரியானா- நூஹ் நகரத்தில் ஜூலை 31ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பான பஜ்ரங்தளச் சார்ந்த காவி கும்பல் ஊர்வலத்தை நடத்திய போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில், ஆயுதங்களுடன் வந்து 6 முஸ்லீம்களை கொன்று குவித்தது. இதைத் தொடர்ந்து நூஹ் நகரத்தை சுற்றியுள்ள…

மணிப்பூர் கலவரம்:
குக்கி இளம் தலைமுறையினரின் கல்விக்கு
தீ வைத்துள்ள காவிக் கும்பல்!

மணிப்பூரில் காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய இனக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தற்போது வசித்து வருகின்றனர் தங்களது பிள்ளைகளாவது படித்து நல்ல வேலைக்குப் போகட்டும் என எண்ணியிருந்த பழங்குடி பெற்றோர்களின்…

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா :
காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம்!

இந்திய அரசுக் கட்டமைப்பில் பல்வேறு விதமான துறைகளும், அவற்றை நிர்வகிக்க அதிகாரிகள் பட்டாளமும் குவிந்து கிடக்கின்றன. இந்த பல்வேறு அரசுத்துறைகளுள் ஒன்றான தேர்தல் ஆணையத்தை மற்ற அரசுத்துறைகளோடு ஒப்பிடுவதை என்றைக்கும் ஓட்டுக் கட்சிகள் விரும்புவதில்லை. அதனை சுயேட்சையான அமைப்பாக, தேர்தல் ஜனநாயகத்தின்…

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. அதற்கான சமீபத்திய…

You missed