ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.
ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…
