Category: வயநாடு

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 3

தொடர் நிலச்சரிவுகள், பெருவெள்ளம், புவிசூடேறுதல் மறுகாலனியாக்கச் சுரண்டலே பிரதானக் காரணம் 300 ஆண்டுகால காலனியாதிக்கம் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணுமளவுக்கு 30 ஆண்டுகால மறுகாலனியாக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைத்துச் சின்னா பின்னமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இவ்வாறு மேற்குத்…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 2

மறுகாலனியாக்கத்தின் கீழ் சுமார் 300 ஆண்டுகால நேரடி காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பலமடங்கு பேரழிவை 30 ஆண்டுகால மறுகாலனியாக்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சந்தித்துள்ளது. 1990-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 1

கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சுமார் 400 பேருக்கும் மேல் இதுவரை (09.08.2024) பலியாகியுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. கேரளாவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான…

வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும்…

You missed