Category: விலைவாசி உயர்வு

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50…

எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன…

விலைவாசி உயர்வை சகித்துக்கொள்! வரி உயர்வை கழுதைபோல் சுமந்துசெல்! பாசிச மோடி அரசின் ‘கீதா உபதேசம்’

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.92 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சமாளிப்பதற்கு கூலியோ, சம்பளமோ உயரவில்லை. கூலியையும்,…

You missed