Category: காவி பயங்கரவாதம்

உன்னாவ் : காவி பாசிஸ்டுகளுக்காக அகலத் திறக்கும் நீதிமன்றக் கதவுகள்

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு, அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் இந்து மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட சட்டப்…

காவிக் குண்டர்களின் கொடூர குற்றங்களை “சமூக நல்லிணக்கத்திற்காக” ஏற்றுக் கொள்ளச் சொல்லும் யோகி அரசு

எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில்…

தேசிய புலனாய்வு முகமையின் அடாவடித்தனமும் மோடி-அமித்ஷா கும்பலின் பெருமிதமும்!

இந்தியாவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான என்ஐஏ குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் 21, 2025 அன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்” தனது அரசாங்கம் பல சாதனைளைப் புரிந்துள்ளதாக வெற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அதில் தேசிய…

கிறிஸ்துமஸ் தாக்குதல்கள் :
கிறிஸ்தவர்களுக்கு எதிராக பழங்குடியினரைத் தூண்டிவிடும் காவி பாசிஸ்டுகள்

சத்திஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த எதிர்ப்பை…

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால்…

குண்டுவைத்துக் கொலை செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காவி பயங்கரவாதிகள்!

2008-ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பிரயாக் சிங் தக்கூர் (இவர்…

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலும் காஷ்மீர் மக்களின் துயரங்களும்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய அரசுப் படைகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளை தீவிரவாதிகளுடையது எனக்கூறி வெடிபொருட்களை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்தி வரும் புல்டோசர் இராஜ்ஜியத்தை காஷ்மீருக்குள்ளும்…

இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில்…

பஹல்காம் சம்பவத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்

இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதை தனது அரசியல் திட்டமாக கொண்டு செயல்படும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல், ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதுடன், தனது குண்டர் படையைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதலையும் ஏவி விடுகிறது.…

கல்லறைக்கு அல்ல,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு
நடத்த வேண்டும் கரசேவை!

இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில்…

You missed