திருப்பதி லட்டில் கலப்படம்:
சாமானியர்களின் நம்பிக்கையை
கலவரத்திற்கு பயன்படுத்தும் காவிகள்.

தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணம் தெரியாமல், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியும் புரியாமல் கையறுநிலையில் …