Category: ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். – உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 4

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் தான் வளர்த்தெடுத்த கண்ணுர் படுகொலை மாதிரியை (model) – வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னர் அதில் தன் பாத்திரத்தை மறுத்துவிடும் அதேசமயம், பேச்சு வார்தைக்கு எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நபரைப் போலத் தோற்றமளிப்பதும்;…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 3

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் ஃபெரோஜ்-வும் அவரது தந்தையான பி.வி.முகம்மது-வும் இரிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளி வாசலை அடைந்தபொழுது, அந்த மலைப்பாங்கான சாலையில் அதிகாலை தொழுகைக்கான பாங்கு ஓசை இன்னமும் கேட்கப்படவில்லை. ஜூம்மாவின் தலைவரான பி.வி.முகம்மது தனது தோள்களில்…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 2

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் நாங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் கண்ணூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடமிருந்து மின்னிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பிறகு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் வேலைகளின் கேந்திரமான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுவதாக மின்னி…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத்…

You missed