Category: இரயில்வே தனியார்மயம்

இரயில் கட்டண உயர்வு: மோடி அரசின் அடுத்த இடி!

“நான் நாட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரயில்வே யாரும் கற்பனை செய்திருக்க முடியாத மாற்றத்தைக் காணப்போகிறது” என்று, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்ததொரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மோடி.…

இரயில்வே இலாபத்திற்கா? சேவைக்கா?

இரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அதிவேக விரைவு இரயில்களான வந்தே பாரத், தேஜாஸ், கதிமான், போபால் சதாப்தி, இராஜஸ்தானி போன்றவைகள் இயக்கப்படுகிறது. மேலும், இதர அனைத்து விரைவு இரயில்களிலும் தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக…

You missed