20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!
மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி! ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு! டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும்…
