Category: சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

ஆனந்த் அம்பானியின் திருமணம் – மக்களின் வறுமையை ருசிக்கும் வக்கிரமே!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் (என்கோர் ஹெல்த் கேரின் நிறுவனரான வீரேன் மெர்ச்சன்ட் – சைலா மெர்ச்சன்ட் மகள்) திருமணமானது, அதாவது, திருமணம் என்ற பெயரில் அரங்கேறிய வக்கிரமானது, கடந்த…

தமிழக போலீசின் காவி பாசம்

ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மதவெறி பிடித்த மிருகம் ஒன்று, ஜெய்ப்பூர் ரயிலில் பயணம் செய்த அப்பாவி இஸ்லாமியர்கள் மூவரை, அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு நடந்த போது, இது எங்கோ வடக்கில்…

பசு மாட்டைக் கொன்று கலவரம் செய்ய சதி செய்த இந்துமகாசபா காலிகள்

இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காலம் காலமாக காவி பயங்கரவாதிகள் பின்பற்றி வரும் யுக்திகளில் ஒன்று பசுமாட்டை அவர்களே கொன்றுவிட்டு இஸ்லாமியர்கள்தான் கொன்றார்கள் எனப் பொய்ச் செய்தியைப் பரப்புவது. சமூக ஊடகங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது போன்றதொரு…

இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிசம் மக்கள் மனதில் மதரீதியிலான பிரிவினையைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து வேலை செய்து வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் தொடர்களில் கூட அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக…

தோழர் அன்பழகன் கல்லறை தூணை நள்ளிரவில் திருடிச்சென்ற மாவட்ட நிர்வாகம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! (06-11-2022) அன்பார்ந்த உழைக்கும் மக்களே, பத்திரிக்கையாளர்களே, கடந்த 28.6.2022 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர். கணேசன் (எ) அன்பழகன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திருச்சியில் இறந்தார். இதனை தொடர்ந்து தோழர். அன்பழகன் அவர்கள்…

மாபெரும் சதி – பதிப்புரை!

1917, நவம்பர் 7‍ உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி உதயமான நாள். இது சோவியத் சோசலிச பூமியை மட்டும் உருவாக்கவில்லை. காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தை அடித்து நொறுக்கி, ஐரோப்பாவை…

ஜக்கிக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றிய அரசு

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கட்டிடங்களுடனும், 112 அடி உயர ஆதியோகி சிலையுடனும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆசிரமம் பல்வேறு சுற்றுச்சூழல் விதி மீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக…

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

ஆர்.எஸ்.எஸ்.ன் மண்டல அலுவலகமாக மாறும் ராஜ்பவன் ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ராஜ்பவன் மாளிகையில் ராம் கதா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்நிகழ்ச்சியில் ராமாயணத்தை தினமும் மாலை மூன்று மணிநேரம் போதிப்பதாகவும் அதற்காக துறவி விஜய் கவுசல் என்ற முன்னாள்…

You missed