Category: வழக்கறிஞர்கள் போராட்டம்

வென்றது வழக்கறிஞர் போராட்டம்!
 பின்வாங்கியது  உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ இது நாள் வரை அமுல்படுத்தப்படாத கட்டாய ஈ பைலிங் தமிழக விசாரணை நீதிமன்றங்களில் திணிக்கப்பட்டுள்ளது, இதை திரும்ப பெற வலியுறுத்தி JAAC (தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு) தலைமையில் கடந்த ஒரு…

சீரான, ஏற்றத்தாழ்வுகளற்ற, தடையற்ற இணைய வசதியும், தடையற்ற மின்சாரமும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா?

தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற, ஒழுங்கற்ற, போதிய வேகமின்றி ஏற்றத்தாழ்வான இணைய வசதி உள்ள நமது நாட்டில், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான, போதிய வேகத்துடன், தடையின்றி இணைய வசதியை உச்சநீதிமன்றத்தாலும்…

You missed