காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை: அறிவுத்துறையினர் மீது காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்!
மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து வந்த சட்டப் பிரிவான 370 மற்றும் 35(A) இரண்டையும் இரத்து செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இச்சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரின் உள்துறை…
