Category: மின் கட்டண உயர்வு

மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி! – பொறியாளர் சா.காந்தி நேர்காணல்

மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி …

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும்…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று…

மின் கட்டண உயர்வு: மறுகாலனியாதிக்கத்தின்
நேரடி சுரண்டல்!

தமிழ்நாட்டு மக்கள் மீது அடுத்த கட்ட பொருளாதார தாக்குதல், மின் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு இந்த முறை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார…

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து…

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது…

You missed