Category: சத்தீஸ்கர்

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காக காவு கொடுக்கப்படும் பஸ்தர் காடுகள்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 தேதிக்குள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவோம். அதன்பிறகு தண்டகாரண்யா பகுதியில் வாழும் பழங்குடியினரின் வாழ்வில் தேனாறும் பாலாறும் ஓடப்போவது உறுதி என மோடி, அமித்ஷா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்னு…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று நடனமாடிய துணை ராணுவப் படைகள்
– சோனி சோரி

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் செயற்பாட்டாளர் சோனி சோரி, இந்திய அரசு உள்நாட்டின் சில பகுதிகளைக் காலனியாக்கிவரும் இரத்தக்களரி தோய்ந்த நிலத்தில் நிமிர்ந்து நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிமவளம் நிறைந்த காடுகளின் உரிமைக்காக பழங்குடியினருக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் நீண்ட, நெடிய…

You missed