Category CCCE

சிவகளை அகழாய்வு முடிவுகள் – காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! – திரு. ஆசைத்தம்பியின் உரை

சிவகளை அகழாய்வு முடிவுகள் காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! என்ற தலைப்பில் திருநெல்வேலியில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு நடத்திய அரங்க கூட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் பல்வேறு அகழாய்வுகளில் பங்காற்றிய திரு.ஆசைத்தம்பி அவர்களின் உரை.   …

சிவகளை அகழாய்வு முடிவுகள்
காவி பாசிசக் கும்பலின் வேதகால
வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி!

அன்புக்குரிய மாணவர்களே, கல்வியாளர்களே, பொதுமக்களே!  உண்மையான வரலாற்றை அழித்து, தங்களது நலன்களுக்கு ஏற்றது போல் வரலாற்றைத் திருத்தி எழுதும் தந்திரம் பாசிஸ்டுகளுக்கே உரிய பொதுப் பண்பாகும். ‘இந்து ராஷ்டிரத்தை‘ கட்டமைக்கத் துடிக்கும் காவி கும்பல், வரலாற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்பத் திருத்தி எழுதத் …

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
அரங்க கூட்டம்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேராசிரியர் ப. சிவக்குமார் மற்றும் பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர்…