தாமிரபரணி

தாமிரபரணி

மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இஸ்ரேலின் விமானங்கள், காசாவின் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது வான்தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிகின்றன. காசாவில் இருக்கும், குழந்தைகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் வீசும் குண்டுகளினால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பிரசவித்திற்காக காத்திருக்கின்றனர். அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, தொலைதொடர்பு வசதி இல்லை.  மருத்துவமனைகளில் மின்சாரம் …

மின் கட்டண உயர்வு: மறுகாலனியாதிக்கத்தின்
நேரடி சுரண்டல்!

தமிழ்நாட்டு மக்கள் மீது அடுத்த கட்ட பொருளாதார தாக்குதல், மின் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் மின்சார கட்டணத்தை  உயர்த்திய தமிழக அரசு இந்த முறை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை, யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை  உயர்த்தியுள்ளது.…

ஊழலைப் பற்றிப் பேச பாஜகவிற்கு யோக்கியதை இருக்கிறதா?

புகைப்படம்: மோடியும் பிஸ்வா சர்மாவும்

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! இந்திய நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்குது என 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உடுக்கையடித்தார் மோடி. தனது காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கத்தை மறைத்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் எனப் பேசினார். நாட்டு மக்களும் அதை நம்பி வாக்களித்து அவரைப் பிரதமராகவும் ஆக்கினர்.…

மராட்டிய மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் காவி பாசிஸ்டுகள்!

மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளி திப்பு சுல்தானை, இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்து எப்படியாவது நாட்டில் கலவரத்தை உருவாக்கி விட  காவி கும்பல் தொடர்ந்து முயன்று வருகின்றது.

கர்நாடகாவில் திப்புவிற்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க இவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் பயனளிக்காத நிலையில் அதற்கு அண்டை மாநிலமான …

மணிப்பூர் கலவரம் : இனச்சண்டையா? காடுகள் மீதான பழங்குடியினரின் உரிமைக்கான போராட்டமா?

மே 3ம் தேதியன்று மணிப்பூரில் நடந்த கலவரத்தில் அம்மாநிலமே, கொழுந்து விட்டு எரிந்தது. அன்று நடந்த வன்முறையில் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 231 பேர் காயமடைந்திருக்கின்றனர், 1700 வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன, 35,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டன.  அங்கு வசிக்கும் …

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில் சுமார் 1500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இந்த வனப்பகுதி பரவியுள்ளது. பழங்குடி …