வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும்…
