Month: ஆகஸ்ட் 2024

வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும்…

பட்ஜெட் : வேலைவாய்ப்பு எனும் மாய்மாலம்

நிதியமைச்சர் நிர்மலா சுமார் 4 கோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக ஆழ்ந்து சிந்தித்து ரூ 2 இலட்சம் கோடி நிதியை ஒதுக்கி, இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதாக சங்கப் பரிவாரங்கள் பெருமையடித்து வருகிறார்கள். அமைப்பு சார் துறையில் புதிய வேலை…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 2

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் நாங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் கண்ணூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடமிருந்து மின்னிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பிறகு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் வேலைகளின் கேந்திரமான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுவதாக மின்னி…

You missed