Month: ஆகஸ்ட் 2022

பொய் வழக்கிலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கு தான் எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ போராடுகிற உரிமையோ வாசனைக்கு கூட கிடையாது. ஜனநாயக முறைபடி போராடினால் கூட பொய் வழக்கு போடுவது, பிரசுரம் கொடுத்தால் சிறையில் தள்ளுவது என எந்த சட்ட…

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும்…

You missed