Category: உழைக்கும் மகளிர் தினம்

மார்ச் 08 : சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை
உயர்த்திப் பிடிப்போம்!
உழைப்புச் சுரண்டல்—குடும்ப அடிமைத் தளைகள்
பாலியல் சுரண்டல்களுக்கு அடிப்படையான
முதலாளித்துத்தைத் தூக்கியெறிவோம்!

உடனடியாக நமது கண்களுக்குத் தெரியாத பல்வேறு விதமான வறுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தற்கால முதலாளித்துவ சமுதாயம் தனக்குள் மூடிமறைத்துள்ளது. சாதாரண நேரங்களில் கூட, ஏழை நகரமக்கள், கைவினைஞர்கள், தொழிலாளிகள், ஊழியர்கள் மற்றும் சிறு அலுவலர்கள் போன்ற சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் தமது வாழ்க்கைத்…

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களின் மூலம் உழைக்கும் பெண்களை ஒட்டச் சுரண்ட எத்தனிக்கும் மோடி அரசாங்கத்தை தூக்கியெறிய சூளுரைப்போம்!

மோடி அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மூலம் பாலினப் பாகுபாடின்றி ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது, குறிப்பாக பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரியும்…

பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் (நரி சக்தி) என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட, பெண் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு…