Category: வசந்தத்தின் இடிமுழக்கம்

நக்சல்பாரி கட்சி வரலாறு – வசந்தத்தின் இடிமுழக்கம்

இன்று ஏப்ரல் 22, மார்க்சிய ஆசான் லெனினின் 155 வது பிறந்த தினம் மற்றும் இந்திய புரட்சிகர வானில் விடிவெள்ளியாக தோன்றிய இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) உதயமாகி 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆரம்பத்தில் இடது தவறுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப்…

வசந்தத்தின் இடிமுழக்கமென நக்சல்பாரி புரட்சிப்பாதையில் நவம்பர் புரட்சிப் பூ இங்கும் பூக்கும்!

நவம்பர் 7, 1917 பூவுலகில் முதல் சோசலிச நாடு தோன்றிய நாள்! ஏகாதிபத்தியம் காகிதப்புலியே என தோலுரித்துக்காட்டி காலனிய மக்களின் மளங்களில் விடுதலைக் கனலை ஏற்றி வைத்த நாள்! முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை சாற்றிய சரித்திர…

You missed