ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் பாஜக ஆதரவு பேச்சாளர்கள், சமூக ஊடகக் கையாட்கள் வரை அனைவரும் மோடி அரசின் …











