Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பஹல்காம் சம்பவத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்

இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதை தனது அரசியல் திட்டமாக கொண்டு செயல்படும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல், ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதுடன், தனது குண்டர் படையைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதலையும் ஏவி விடுகிறது. ஏப்ரல் 22 முதல் மே 8 வரை முஸ்லீம்கள் மீது 184 தாக்குதல் …

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், ஜனநாயக சக்திகளை நசுக்கும் மோடி அரசே
தோழர் ரெஜாஸை உடனடியாக விடுதலை செய்!

  கடந்த வாரம், தில்லியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரக் குழு (CASR) நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, ​​ பத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான தோழர் ரெஜாஸ் மராட்டிய மாநில போலீசாரால் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவுகள் 149 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரிப்பு), பிரிவு…

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த கோரத் தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் காவு கொண்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலை நிகழ்த்தி …

ஆபரேசன் காகரை நிறுத்து!

ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின் நோக்கம். இதனை அம்பலப்படுத்துகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் புவன்.  …

இந்து மதவெறிக்கும் தீவிரவாத தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?

பஹல்காம் தாக்குதல் இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் எதிர் விளைவே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று நாம் சொல்கிறோம்.  அது எவ்வாறு என்று விளக்குகிறது இந்தக் காணொளி.   பாருங்கள் ! பகிருங்கள் ! விமர்சியுங்கள் !     …

அமெரிக்க எஜமானரின் உத்தரவையடுத்து முடிவுக்கு வந்தது “தேச பக்திப் போர்”

குலைக்கும் நாயின் வீரமெல்லாம் அது கட்டப்பட்ட கயிற்றின் நீளத்திற்குத்தான் என்று கூறுவார்கள். அதுபோல கடந்த ஒரு மாதமாக போர் போர் என கூச்சலிட்டுவந்த காவிக் கும்பலின் வீரமெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னால் மண்டியிட்டுப் படுத்தேவிட்டது.

போர் நிறுத்தம் குறித்து இந்தியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, “இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு …

போலி தேசிய போர்வெறியைப் பரப்பும் காவி கும்பல்!

‘தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக,  பஹல்காம் தாக்குதலை அடுத்து மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தேசப்பாதுகாப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து தேசிய வெறியைப் பிரச்சாரம் செய்துவருகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாகுதலுக்கு இந்தியா பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் (we want revenge) என்ற ஹேஸ்டேக்குகளோடு மோடிக்கு …

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: காவி பாசிசம், அரசு பயங்கரவாத தாக்குதலின் எதிர்வினை!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியன்று மதியம் 2:30 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்காகச் சென்ற பயணிகளின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றும்; பத்துக்கும் மேற்பட்டவர்களைப் படுகாயமடையச் செய்தும் முஸ்லீம் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்ப்பதை …

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது…

Operation Kagar: The Indian Government’s
Internal War Against Tribal People

Under the name ‘Operation Kagar’ the Indian government has declared an civil war with the aim of eliminating Maoists. Wherever he goes Home Minister Amit Shah has been announcing Indian government’s objective to completely eradicate Maoists from the Dandakaranya forests …