பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

நீதிபதி ஜோசப்பின் அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு வேலைச் செய்திருக்கிறது.
பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரை மோடி …