கொரோனா உயிரிழப்பு: திட்டமிட்டு உண்மையை மறைத்த மோடி கும்பல்!

கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும் தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து அவனுடைய வாழ்நாளை எமதர்மன் தீர்மானிப்பதாக பொதுவான நம்பிக்கை இந்திய மக்களிடம் உண்டு. இது, …