Category காவி கார்ப்பரேட் பாசிசம்

காவி பாசிஸ்டுகள் “வந்தே மாதரம்” பாடலை முன்னிறுத்துவது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசியுள்ள மோடி, “மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா என்று வேதங்கள்

பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

உத்திரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள எடவஹா எனும் கிராமத்தில், யாதவ …

நக்சல்பாரி இயக்கத்தின் வீழ்ச்சி என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் மூடநம்பிக்கையே!

சமீபத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட  மாவோயிஸ்ட்டுகள் சட்டீஸ்கரிலும், மகாராஷ்டிராவிலும் சரணடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரான மல்லுஜூலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி, 60 மாவோயிஸ்டுகளுடன் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார்.  இப்படி இவர்கள் தானாகவே முன்வந்து சரணடைந்திருப்பது மாவோயிஸ்ட்டுகளின் இயக்கத்தை பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.…

காவி பாசிச ஆதரவாளர்களுக்குப் பிணை,
ஜனநாயக சக்திகளுக்குச் சிறை
உச்சநீதிமன்றத்தின் பாசிசப் பாசம்

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பலரும் நீதித்துறையையே தங்களது புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிச சக்திகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியும் என அவர்கள் மக்களை நம்பவைக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி தற்போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் …

தொழிலாளர்களை பலி கேட்கும் மோடியின் பொருளாதார வளர்ச்சி!

இந்திய தொழிலாளர்களில் பெரும் பகுதி (45 கோடி) அமைப்பு சாரா தொழிலாளர்களே. இவர்களுக்கென்று  தொழில் பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ அல்லது தொழிலாளர் உரிமைகளோ எதுவும் கிடையாது. மோடி அமைச்சரவையின் கையாளாகதத்தனத்தினால் கொரானா காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்லனா துயரத்திற்கு ஆளாகினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில் டிக்கெட்டுக்கு பணமில்லாமல் பல நூறு கிலோமீட்டர் …

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

இத்திட்டத்தை நான்கு இணைத் திட்டங்களாக மோடி அரசு செயல்படுத்தப்போகிறது. முதலாவதாக கிரேட் …

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத்  தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும், விருப்பத்தையும் இணைக்கும் நூலாகவும் உள்ளது. இருப்பினும், இன்று, இந்த உயிர்நாடி வேகமாக உடைந்து…

“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் …

தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு

கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம் காணொளியும், செய்தியும் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அரசின் மனிதநேயமற்ற தன்மையையும், அதன் நோக்கத்தையும்…

உமர்காலித் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணை மறுப்பு: காவி பாசிஸ்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் தில்லி உயர்நீதிமன்றம்

CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது.  இவர்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

பிணைக் கேட்டு கடந்தாண்டு ஜூலையில் …