Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

  இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை ஆகிய…

முதலமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் சட்டத்திருத்தம் – வேதம் ஓதும் மோடி அமித்ஷா கும்பல்

  நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தார். இந்தச் சட்டத்திருத்தங்கள் நாட்டின் பிரதமரையும், எந்த ஒரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் முதல்வரையும், அமைச்சர்களையும், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத் தண்டனை பெறக் கூடிய குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்குகளில், 30 நாட்களுக்கும் மேலாகச்…

திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு பிரச்சனை குறித்து மிகப்பெரிய குழப்பத்தை …

காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை: அறிவுத்துறையினர் மீது காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்!

மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து வந்த சட்டப் பிரிவான 370 மற்றும் 35(A)  இரண்டையும் இரத்து செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இச்சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த  ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரின் உள்துறை அமைச்சகம்  25 புத்தகங்களை தடை செய்வதாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிலுள்ள …

மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்கும் காவி பாசிஸ்டுகள்!

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தர்திபூர் கிராமத்தை சார்ந்த நசிமுதீன் என்பவர் புலம் பெயர்ந்து மும்பையின் நாலசோபரா பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு  ரூ.1300 தினக்கூலியை சம்பளமாக பெற்ற அவர்  ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் போலீசாரால் போலீசு நிலையத்திற்கு …

அர்பன் நக்சல் எதிர்ப்புச் சட்டம் – ஜனநாயக சக்திகள் மீது காவி பாசிஸ்டுகளின் அடுத்த தாக்குதல்

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், பாசிச ஆட்சியை நிறுவும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று நாம் கூறுகிறோம். அவ்வாறு பாசிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்றால் முதலில் அது தனக்கு எதிரான குரல்களை நசுக்க வேண்டும் அல்லது வழிக்குக் கொண்டுவர வேண்டும். தனக்கு எதிராக எந்த அமைப்பும், தனிநபரும் செயல்படாமல் தடுக்க வேண்டும். பாசிச …

இந்து கோவில்களை காவி கும்பல் அபகரிக்க அனுமதிக்கலாமா?

  கல்விக்கென்று கடவுள் உள்ள இந்து மத கோவில்களில், கல்விக்கு இடமளிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்யும் சனாதன – பாசிச, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி காவிக் கும்பலானது, இது தொடர்பாக ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளது. இதற்கு, ஆதரவாக ஆட்சி மோகம் கொண்டு அலையும் திராவிட வாரிசான அதிமுக தலைவர் பழனிச்சாமியும், ஒரு படி மேலே போய் “கோவில்…

இடஒதுக்கீட்டை இரத்து செய்வதன் மூலம் மதம் மாறுவதைத் தடுக்க முடியுமா?

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை இரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும் சான்றிதழைப் பயன்படுத்திப் பெறப்பட்ட பணப்பலன்கள் மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் …

பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : பிரிவினைக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) அறிவித்த போது, அதன் நோக்கம் பட்டியலில் உள்ள இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், வெளிமாநிலங்களுக்குக் குடியேறிவிட்டவர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்வது தான் எனக் கூறியது. மேலும் இதன் மூலமாக நியாயமான தேர்தலை உறுதிசெய்யவிருப்பதாகவும் அது கூறியது. ஆனால், …