காவி பாசிஸ்டுகள் “வந்தே மாதரம்” பாடலை முன்னிறுத்துவது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசியுள்ள மோடி, “மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா என்று வேதங்கள் …
















