Category காவி கார்ப்பரேட் பாசிசம்

கொரோனா உயிரிழப்பு: திட்டமிட்டு உண்மையை மறைத்த மோடி கும்பல்!

கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும்  தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து அவனுடைய வாழ்நாளை  எமதர்மன் தீர்மானிப்பதாக பொதுவான நம்பிக்கை இந்திய மக்களிடம் உண்டு. இது, …

போலி தேசியவெறியை, போர்வெறியைக் கடைவிரிக்கும் இந்தி சினிமா

ஓரே ஒரு தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்தி நாடு முழுவதையும் தனது போலி தேசிய வெறி, போர் வெறி அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதை  சமீபத்தில் காவி பாசிசக் கும்பல் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும், அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற மனநிலையைச்  சாமானிய இந்தியரின் மனதில் உருவாக்குவதற்கு, தொலைக்காட்சி, …

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

 

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள இராமபத்ராசார்யா என்ற இந்து மதகுருவின் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். முழுமையான …

வறுமையையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்!

ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து,  பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக திருவாய் மலர்ந்துள்ளார். சொந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதாகக் கூறுவதும், பாகிஸ்தான் இந்தியாவை வெறுப்பதாக்…

இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து அழிப்பது வரை இந்தியா எடுத்துள்ள …

தங்க நகைக்கடன் தொடர்பான RBI-யின் புதிய வரைவு விதிகள்: மக்கள் மீது தொடுத்திருக்கும் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது முறைகேடுகளைச் செய்யும் வங்கி ஊழியர்களை தண்டிப்பதற்குப் பதிலாக…

பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா? || அறம் இணைய இதழ்

கருத்தாடல் பக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் ) யின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜின் படுகொலையை அடுத்து அறம் இணைய இதழில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு

 

 

ஏப்ரல் 22. க்குப்பிறகு அரவமில்லாமல் ஒடுங்கியிருந்த உள்துறை அமைச்சர் அமீத் ஷா நேற்று X பதிவேட்டில், “நக்சலிசத்தை முறியடிக்கும் போரில் இன்று முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. …

ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா?
அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக 13-05-2025 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்”…

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்படும் இந்திய விவசாயிகள்!

கடந்த 2024, செப்டம்பரில் உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் 2030 ஆண்டிற்குள் இந்தியாவில் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிஸில் நிறைவேற்றப்பட்ட இலக்குகளை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே …

பஹல்காம் சம்பவத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்

இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதை தனது அரசியல் திட்டமாக கொண்டு செயல்படும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல், ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதுடன், தனது குண்டர் படையைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதலையும் ஏவி விடுகிறது. ஏப்ரல் 22 முதல் மே 8 வரை முஸ்லீம்கள் மீது 184 தாக்குதல் …