பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை ஆகிய…