Category: ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!

இந்துக்களின் எதிரி யார்? – தோழர் பாலன் உரை

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …

டங்ஸ்டன் சுரங்கம் 50 கிராமங்களை அழிக்கத் துடிக்கும் வேதாந்தா | தோழர் விடுதலை குமரன் |

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் விடுதலை குமரன் அவர்கள் ஆற்றிய உரை… …

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு! போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் – 8)…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் – டிசம்பர் 8

பத்திரிகை செய்தி! புரட்சிகர மக்கள் அதிகாரம் 03-12-2024 அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே! பொதுமக்களே! வணக்கம்! புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் இரு மாதங்களாக இயக்கம் மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். இதன் இறுதி நிகழ்ச்சியாக…

மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன்…

ஆரிய – பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம் !

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத்…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு போராடு!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ”ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை…

You missed