மோடியின் ஆட்சியில் “சர்வம் அதானிக்கு அர்ப்பணம்”

“உடுக்கை இழந்தவன் கை போல” என உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுத்தார் திருவள்ளுவர். திருவள்ளுவராவது ஆபத்து வரும்போது உடனே உதவி செய்வதை நட்புக்கு இலக்கணமாக்கினார், ஆனால் மோடியோ தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பிரச்சனை வரும் முன்னரே, எதிர்காலத்தில் நஷ்டம் வந்துவிடுமோ என்றஞ்சும் சூழல் ஏற்பட்ட உடனேயே ஓடோடிச் சென்று உதவி செய்ததன் மூலம் நட்புக்கு புது …