கனிமவளக் கொள்ளை:
மறுகாலனியாதிக்கத்தின் கீழ் வேட்டைக்காடாகும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள்!
இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிமவளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு எதிராகப் பழங்குடி மக்களும், மாவோயிஸ்ட்டுகளும் போராடி வருகிறார்கள். போராடுகின்ற அம்மக்களையும், மாவோயிஸ்ட்டுகளையும் விரட்டியடிப்பதற்காக இந்திய அரசு, ஆபரேசன் காகர் எனும் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. ஆபரேசன் காகரின் நோக்கம்…
