Category: கள்ளச்சாராய மரணம்

வர்க்க உணர்வை சீரழிக்கும் – சிதைக்கும்
மது போதையும் – மத போதையும்
ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே!

உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது. இது போன்ற…

போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாராய அதிபர்கள் இணைந்து நடத்திய படுகொலையே கள்ளச்சாராய மரணங்கள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 13ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் 8 பேர் என மொத்தம் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து…

You missed