கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும், அவதூறுகளும் செங்கனலின் மறுப்பு
“ தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின் குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன்…
