2000 ரூபாய் நோட்டும் காவிகளின் அண்டப்புளுகும்
2016ம் ஆண்டு பணமதிப்ப்பிழப்பு நடவடிக்கையினை மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் அமுல்படுத்தியபோது நாட்டு மக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தனர். பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று பலர்…
