தில்லி காற்று மாசுபாடு – காரணம் யார்: விவசாயிகளா? கார்ப்பரேட் நல அரசா?
இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் தான் காரணம் என ஆளும் வர்க்கமும், அதன் ஊடகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு வயல்களில்…
