தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம் என்ற தலைப்பில் மே – 1 – 2025 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுந்தரராசு, மண்டல தலைவர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்ட உரை:
தோழர் மாரிமுத்து, புரட்சிகர மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை,
தோழர் அண்ணாதுரை புரட்சிகர மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணமூர்த்தி புரட்சிகர மக்கள் அதிகாரம், மாநில குழு உறுப்பினர், வேதாரண்யம்.
தோழர் உத்திராபதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, திருச்சி.
தோழர் முருகானந்தம் வழக்கறிஞர்,மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தோழர் S. கோபிநாத் மாவட்ட தலைவர், ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், திருச்சி.
தோழர் சேகர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,திருச்சி.
இறுதியாக நன்றியுரை :
தோழர் பரமசிவம், பு.ஜ.தொ.மு திருச்சி.
தகவல்:
தோழர் சுந்தரராசு மண்டல தலைவர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்.
8903042388