ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’
காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…
