Author: செங்கனல்

தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 1: மாணவர் விடுதிகளில் தனியார்மயம்

நடந்துவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 2026ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தவெக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விஜய் பாராட்டியிருக்கிறார். அதேசமயம் இது தங்களது…

சட்டத்தைக் கடுமையாக்கினால் நீட் முறைகேடுகள் ஒழிந்துவிடுமா?

இருபது வருடகாலமாக ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டுக் கட்டியெழுப்பப்பட்ட மோடியின் பிம்பம் கரப்பான் பூச்சிகளின் உறுதியான போராட்டத்தினால் புஷ்வானமாகிவிட்டது. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை ஒருவகையில் தங்களது தோல்வியாகவே கருதும் ஆர்எஸ்எஸ்-பாஜக அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை வேட்டையாடி வருவதோடு, இளைஞர்களிடம்…

சுற்றுச்சூழல் அழிவுக்கு வித்திடும் ‘பொதுமன்னிப்பு’!
முதலாளிகளுக்காக விதிகளைத் தளர்த்திய மோடி அரசு

பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டிற்குள் தங்கள்து மூலதனத்தைக் கொண்டு வந்து தொழில் செய்வதை எளிதாக்குவது (Ease of doing business) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தம், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளைத் தளர்த்துவது…

பிளவுப்பட்ட சமூகங்கள்; பழங்குடியினரின் வரலாறுகள் மற்றும் அதிகாரத்தின் அரசியல் – நூல் அறிமுகம்

சமீபத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புனேவின் மாபுசாவில் ஒரு போராட்டம் நடைப்பெற்றது. அதில் ‘உமர் காலித்தை விடுதலை செய்’ என்ற பதாகைகளை ஏந்தியதால் இரு இளைஞர்கள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு…

பத்திரிக்கைச் செய்தி – ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கு – கருத்தரங்கம்

ஓசூரில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்க கோரி 09.08.2026 அன்று மாலை 3:00 மணிக்கு ஆந்திர சமிதி சபாவில் கருத்தரங்கம் நகர காவல் ஆய்வாளரின் அச்சுறுத்தலை மீறி சிறப்பாக நடைபெற்றது. தோழர்.இரா.சங்கர் மாவட்டச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Services Act):
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

இந்தியாவில் முதன்முதலில் மத்தியப் பிரதேசம் 2010-ஆம் ஆண்டு சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. பின்னர் ஹரியானா, பீகார், புதுதில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், இராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சேவை பெறும் உரிமை…