Category: காசா

உலகம் உறங்கும்போது : பாலஸ்தீனத்தின் கதைகள், வார்த்தைகள் மற்றும் காயங்கள் – நூல் அறிமுகம்

கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த நாளிலிருந்தே இஸ்ரேல் இனவெறி அரசு, பாலஸ்தீனியர்கள் மீது தொடர்ந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் குரல்கள் அவசர அவசரமாக…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

காசாவின் இளம் தலைமுறையினரின் கல்விக்காகப் போராடும் ஒரு ஆசிரியரின் அனுபவம்!

இஸ்ரேல் இனவெறி அரசு, காசாவில் நடத்திவரும் இனப்படுகொலையால் அங்குள்ள இளம் தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாக மாறிவருகிறது. இஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், டிரோன்களும் காசாவிலுள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் என கல்வி பயிலுவதற்கான அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளன.…

காசா – துப்பாக்கி முனையில் அமைதி

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான டிரம்பின் திட்டம் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் அரசும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கின்றன. காசாவில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும்…

பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போரில் இஸ்ரேலோடு கூட்டுச்சேரும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனஅழிப்பு ஆக்கிரமிப்புப்போரில் இதுவரை 60,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவும் குடிநீரும் இன்றி 20 லட்சம் மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். உணவு வழங்கும் மையங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் குழந்தைகளும், பெண்களும் சுடப்படுகின்றனர். அங்கே மூன்றில்…

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன்,…