பிளவுப்பட்ட சமூகங்கள்; பழங்குடியினரின் வரலாறுகள் மற்றும் அதிகாரத்தின் அரசியல் – நூல் அறிமுகம்
சமீபத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புனேவின் மாபுசாவில் ஒரு போராட்டம் நடைப்பெற்றது. அதில் ‘உமர் காலித்தை விடுதலை செய்’ என்ற பதாகைகளை ஏந்தியதால் இரு இளைஞர்கள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு…
