Month: ஆகஸ்ட் 2026

பத்திரிக்கைச் செய்தி – ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கு – கருத்தரங்கம்

ஓசூரில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்க கோரி 09.08.2026 அன்று மாலை 3:00 மணிக்கு ஆந்திர சமிதி சபாவில் கருத்தரங்கம் நகர காவல் ஆய்வாளரின் அச்சுறுத்தலை மீறி சிறப்பாக நடைபெற்றது. தோழர்.இரா.சங்கர் மாவட்டச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Services Act):
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

இந்தியாவில் முதன்முதலில் மத்தியப் பிரதேசம் 2010-ஆம் ஆண்டு சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. பின்னர் ஹரியானா, பீகார், புதுதில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், இராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சேவை பெறும் உரிமை…

நீட் போராட்டமும் மோடி அரசின்
செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பும்

தில்லியில் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போலீசின் கண்காணிப்பு கோபுரங்கள், மெட்டா கண்ணாடி, இக்ஷணா எனும் கண்காணிப்பு வாகனம், டிரோன்கள், புகைப்படம் மற்றும் காணொளி…

நீட் போராட்டம் அந்நிய சதியில்லை
நீட் தேர்வு தான் அந்நிய சதி

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் தேவா பேசிய காணொளி. பாருங்கள்! …

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி – அரங்கக் கூட்டம் – செய்தி

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டம், ஆகஸ்டு 2ஆம் தேதி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமானால் கல்வி வணிகமயத்தை ஒழிக்க…

ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் – நூல் அறிமுகம்

ஆர்.எஸ்.எஸ் ஒரு பண்பாட்டு அமைப்பு என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்வதெல்லாம் “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்ற ஜோசப் கோயபெல்ஸ் (Joseph Goebbels) இன் ஒரு பிரச்சார உத்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பாபர் மசூதி…

ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி, அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம்

📅 நாள்: 09.08.2026 ⏰ நேரம்: மாலை 3:00 முதல் 7.00 வரை 📍 இடம்: ஆந்திர சமிதி சபா, ஓசூர். 📋 நிகழ்ச்சிநிரல் தலைமை: தோழர். இரா. சங்கர் – மாவட்டச் செயலாளர் (பு. ஜ. தொ. மு) 🎤…