சட்டத்தைக் கடுமையாக்கினால் நீட் முறைகேடுகள் ஒழிந்துவிடுமா?
இருபது வருடகாலமாக ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டுக் கட்டியெழுப்பப்பட்ட மோடியின் பிம்பம் கரப்பான் பூச்சிகளின் உறுதியான போராட்டத்தினால் புஷ்வானமாகிவிட்டது. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை ஒருவகையில் தங்களது தோல்வியாகவே கருதும் ஆர்எஸ்எஸ்-பாஜக அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை வேட்டையாடி வருவதோடு, இளைஞர்களிடம்…
