Category: நீட்

சட்டத்தைக் கடுமையாக்கினால் நீட் முறைகேடுகள் ஒழிந்துவிடுமா?

இருபது வருடகாலமாக ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டுக் கட்டியெழுப்பப்பட்ட மோடியின் பிம்பம் கரப்பான் பூச்சிகளின் உறுதியான போராட்டத்தினால் புஷ்வானமாகிவிட்டது. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை ஒருவகையில் தங்களது தோல்வியாகவே கருதும் ஆர்எஸ்எஸ்-பாஜக அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை வேட்டையாடி வருவதோடு, இளைஞர்களிடம்…

கட்டுப்பாடுகள் விதித்து நீட் தேர்வை நடத்தினால் மாணவர், பெற்றோர் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (NEET UG) மறுதேர்வு நாடு முழுவதும் ஜூன் 21, 2026 அன்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) இந்த மறுதேர்வை நடத்தியது. வினாத்தாள்…

நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த…

திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது…

மாணவர்களை இழிவுபடுத்தும் நீட் தேர்வு தேவையா?

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே…

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்…