தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், ஜனநாயக சக்திகளை நசுக்கும் மோடி அரசே
தோழர் ரெஜாஸை உடனடியாக விடுதலை செய்!

கடந்த வாரம், தில்லியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரக் குழு (CASR) நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, பத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான தோழர் ரெஜாஸ் மராட்டிய மாநில போலீசாரால் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவுகள் 149 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரிப்பு), பிரிவு…