Category சமூக செயல்பாட்டாளர்கள்

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், ஜனநாயக சக்திகளை நசுக்கும் மோடி அரசே
தோழர் ரெஜாஸை உடனடியாக விடுதலை செய்!

  கடந்த வாரம், தில்லியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரக் குழு (CASR) நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, ​​ பத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான தோழர் ரெஜாஸ் மராட்டிய மாநில போலீசாரால் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவுகள் 149 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரிப்பு), பிரிவு…

காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பிரபல உண்மை அறியும் இணையப் பத்திரிக்கையான ஆல்ட் நியூஸ் ன் துணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது தேச துரோக வழக்கு பதிந்துள்ளது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச காவல்துறை. தேச துரோக வழக்கு போடுகின்ற அளவுக்கு ஜுபைர் செய்த குற்றம் என்ன?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்துமதவெறி சாமியாரான நர்சிங் ஆனந்த், முகமது நபி குறித்து தரக்குறைவாக …

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி கவர்னர் வி. கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி (Committee for releasing Political Prisoner’s) 2010 அக்டோபரில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த  காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர் …

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில் சுமார் 1500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இந்த வனப்பகுதி பரவியுள்ளது. பழங்குடி …

பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை உடனே விடுதலை செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர். இதற்கு எதிராகவும் பாஜகவின் இந்து மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் தொடர்ந்து போராடியவர்தான் டெல்லி பல்கலைகழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக…

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும்   பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து  கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரம்(online&offline) பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நாளில்  பத்திரிக்கையாளரும் செய்திகளின்…