ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து …