Category காவி கார்ப்பரேட் பாசிசம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து …

தேர்தல் ஆணையம்: பாஜக-வின் மற்றொரு நிர்வாகப் பிரிவு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளி அன்று அறிவித்தது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கானத் (செப்டம்பர் 18 மற்றும் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் காஷ்மீருக்கும்; அக்டோபர் 1 அன்று …

வக்பு வாரிய நிலங்களை – அதன் சொத்துக்களை பறித்தெடுப்பதற்கான நகர்வே சட்டத்திருத்த மசோதா!

 

1954-இல் வக்பு வாரியம் உருவாக்கப்பட்டு, இன்றுவரை இயங்கி வருகிறது. இதுவரை எந்த அரசாங்கமும் கொண்டு வராத வக்பு வாரிய திருத்த மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜீ  திணிப்பதின் நோக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இம்மசோதா, “மத சுதந்திரத்தில் தலையீடோ, குறுக்கீடோ செய்யாது; வக்பு வாரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கொண்டு வரப்பட்டதாக” திருவாய் மலர்ந்துள்ளர் …

பட்ஜெட்டில் உணவு மானியம் குறைப்பு: மக்களை பட்டினியில் தள்ளும் மோடி-அமித்ஷா கும்பல்

இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான CII பட்ஜெட் குறித்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி “தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் தான் இது” என்று முதலாளிகளின் மத்தியில் பேசி இருக்கிறார்.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48 …

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் குண்டர் படையால் கொல்லப்பட்டவர்களை, யாரும் தாக்கவில்லை என்றும் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் கூறியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றி வந்த குட்டு கான், சாந்த் மியா கான், மற்றும் …

ஜப்பான் வங்கியின் கட்டுப்பாட்டில் இந்திய ரயில்வே
பாசிச மோடியின் ஆட்சியில் துரிதமாகும் மறுகாலனியாக்கம்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, ரயில்வே துறை குறித்துப் பேசிய போது, பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தி பயண நேரத்தை குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். இதற்கென 2023ம் …

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக தலைமையில் போட்டியிட்ட ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் …

பாரதிய குற்றவியல் சட்டம்:
காலனிய ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு
பெயரை மாற்றி ஏமாற்றும் காவி கும்பல்!

புதிய (பாரதிய) குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டம் 1860 (IPC) இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1872(CrPC) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம்1863(IEA) ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிகீதா 2023, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா 2023 மற்றும் பாரதிய …

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி கவர்னர் வி. கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி (Committee for releasing Political Prisoner’s) 2010 அக்டோபரில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த  காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர் …

பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

  நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன்…