Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள்.

மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது அதை அந்நிய படையெடுப்பாளர்கள் சிதைத்துவிட்டார்கள் என வரலாற்றை புரட்டியும் அவர்கள் கூறும் …

பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும் சனாதன சாதிய ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் காவிப் பாசிச கும்பல், தேர்தல் வந்துவிட்டால் …

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2

காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று  நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், சுரண்டலையும் இவைகள் முன்வைத்தன என்பதை கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள்  மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட…

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஐிஜு கடந்த செப்.17 அன்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ‘உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் அதிகாரம் கொண்ட கொலிஜியத்தால் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அது தனக்கு வேண்டியவர்களை, விருப்பம் உள்ளவர்களை நியமித்துக் கொள்கிறது. அண்மையில் பதவி உயர்வுக்குப் பரிந்துரைத்தவர்கள் தகுதி – …

கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா என்கிற பா.ஜ.க. வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவைகள்.

இதுகுறித்து “மத்திய அரசு தரப்பில்” என்ன நடவடிக்கை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரிய போது, இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் …

மோடி உருவாக்கிய குஜராத் யாருக்கானது?

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் ”நான் உருவாக்கிய குஜராத்” என பிரச்சார முழக்கத்தை அறிவித்திருக்கிறார்.

மோடி பெருமையாக கூறுவது போல ”நான் உருவாக்கிய குஜராத்” எனும் முழக்கம் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, இத்தனை ஆண்டுகாலம் …

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.

தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறது ஆம் ஆத்மி கட்சி.  ஆனால் பஞ்சாப்பை …

குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது. இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான…

நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள்! பாசிசத்தின் அடுத்த கட்ட நகர்வு!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசு விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூப்பாடு போடுகிறார், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியோ, தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை உடனடியாக ஏன் ஒப்படைக்க வில்லை? இதற்கு  ஏன் நான்கு நாட்கள் தாமதம்? என …