Category காவி கார்ப்பரேட் பாசிசம்

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில் சுமார் 1500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இந்த வனப்பகுதி பரவியுள்ளது. பழங்குடி …

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை, ‘சிறப்புரிமையைக்’ காரணம் காட்டி, சமர்ப்பிக்க விரும்பவில்லை …

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.

ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தினார்கள். அதனைப் பயன்படுத்தி பாசிசப் படைகளைக் கட்டினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் தனது …

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஒருவரை காவிக் கும்பல் கடந்த சனிக்கிழமையன்று அடித்துக் …

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

 

 

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” …

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் மீது கொலைவெறித்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

 

 

தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன. அவர்கள் கூறுவதிலும் உண்மை …

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…