Category: கவிதை

இனி இங்கு பட்டொளி வீசாது – கவிதை

நாளை நாடே சுதந்திர தினம் கொண்டாடும் கொடிகள் ஏற்றப்படும் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் அண்ணார்ந்துப் பார்ப்பீர்கள் மலர்கள் கொட்டாது உங்கள் முகங்களில் மலங்கள் கொட்டும் பட்டொளி வீசிப் பறக்கும் உங்கள் போலிச் சுதந்திர தினக் கொடியில் உங்கள் கொள்கைகள் முடைநாற்றமெடுத்து வீசும் திராவிட…

நீட் : அம்மாசியப்பனின் அறச்சீற்றம் – கவிதை

அம்மாசியப்பன் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்தான்! கொண்டாட அருகதை உள்ளதா நமக்கு? யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கவர்னர் மாளிகைக்குள்ளிருந்தே நீட்டுக்கெதிராக கலகக் குரலொன்று ஒலிக்குமென்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும் “பாசிச பா.ஜ.க. ஒழிக” என மாணவியொருத்தி வெடித்தெழுவாள் என்று.…

யாருக்கான சுதந்திரம்?

இது யாருக்கான சுதந்திரம்? எனக்கான சுதந்திரமும் இல்லை உனக்கான சுதந்திரமும் இல்லை இது மோடிகள், அமித்சாக்களுக்கான சுதந்திரம் அம்பானி, அதானிகளுக்கான சுதந்திரம் நிதிமூலதனத்திற்கான சுதந்திரம் சுரண்டுபவர்களுக்கான சுதந்திரம் மத வெறிக்கான சுதந்திரம் சாதிய ஒடுக்குமுறைக்கான சுதந்திரம் ஓட்டு போட சுதந்திரம், ஓட்டு…

You missed