உழைப்புச் சுரண்டல் எனும் இருட்டின் மீது எழுப்பப்பட்டிருக்கும் “தீப ஒளியின்” கொண்டாட்டம்
“விளக்குகளின் பண்டிகை” என தீபாவளியை மக்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவின் பட்டாசுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கை (80%) உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டின் பட்டாசு மையமான சிவகாசியின் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை எனும் விளக்கு என்றைக்கு அணைந்து…
