Category: கார்ப்பரேட் சேவை

VB-G RAM-G சட்டம்: முதலாளிகளின் நலனுக்காக ஒழித்துக் கட்டப்பட்ட நூறுநாள் வேலை திட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு சாவு மணி அடித்திறுக்கிறது மோடி கும்பல். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, முதலாளிகளின் நலன்களுக்கான, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக, தற்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை திட்டத்திற்கும்…

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச்…

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும்…

GST வரி குறைப்பு: மக்கள் மீதான அக்கறையா? அல்லது உள்நாட்டுத் தேவை தேக்கநிலை காரணமா?

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற…

மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் தொகை…

மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல்
 இந்தியப் பொருளாதாரம் வளர்வது எப்படி?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஏறத்தாழ 3.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது ஜப்பானின் GDP யை (4.06 டிரில்லியன் டாலர்) கடந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் மூலம்…

உலகின் 4-வது பொருளாதாரமாக உயர்ந்த இந்தியாவால் யாருக்கு பலன்?

ஐ.எம்.எஃப் மதிப்பீட்டின்படி, இந்தியா உலகின் நான்காவது பொருளாதாரமாக உருமாறி வருகிறதென நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தனது அறிவிப்பில் தேனை தடவி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (மொ.உ.உ) பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை…

பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மோடி, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம் என்று…

சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக…

You missed