Category: தோழர் கணேசன்

இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை பற்றிய குறிப்புகள்

இந்தியப் புரட்சிக்கான மக்கள்திரள் வழியை வடிவமைத்தவர்களில் ஒருவரும், மா.அ.க. இ.பொ.க. (மா-லெ)ன் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான, நக்சல்பாரித் தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (ஜூன் 28, 2023), “இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய குறிப்புகள்” என்ற…

தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! இந்திய கம்யூனிச இயக்கத்தைப் பீடித்திருந்த வலது சந்தர்ப்பவாதத்தை திரைகிழித்து, வசந்தத்தின் இடிமுழக்கமென எழுந்தது, நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி. அதைத் தொடர்ந்து 1969-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (இ.பொ.க. மா-லெ) தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அது இடது…

தோழர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர்.கணேசன்(எ) அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி பல தடைகளை கடந்து தர்மபுரியில் இன்று 17.07.2022 சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28.06.2022 அன்று தோழர்.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். தோழரின் அர்ப்பணிப்பு தியாகத்தை போற்றுகின்ற வகையில் குறிப்பாக நக்சல்பாரி…

You missed