மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : கற்றுக்கொள்ளவும், வினையாற்றவும்
நிறைய இருக்கிறது!
மராட்டிய விவசாயிகள் எந்தவித நிபந்தனையுமின்றி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அக்டோபர் 28, 2025 அன்று போராட்டம்…
