Category உச்சிக்குடுமி மன்றம்

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”

இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் …

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

 

 

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” …

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஐிஜு கடந்த செப்.17 அன்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ‘உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் அதிகாரம் கொண்ட கொலிஜியத்தால் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அது தனக்கு வேண்டியவர்களை, விருப்பம் உள்ளவர்களை நியமித்துக் கொள்கிறது. அண்மையில் பதவி உயர்வுக்குப் பரிந்துரைத்தவர்கள் தகுதி – …