பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”
இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் …