Category: ஸ்டெர்லைட் படுகொலை

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு…

ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி

எய்தவரை விட்டு அம்பை நோகும் ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு “போலீசார் நடத்திய கொடூரமான செயல்”, “காக்கை – குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறி அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா…

You missed