Category: காவி பாசிச ஊடுருவல்

நீதித்துறையை காவிப் பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம்

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் (பகுப்பாய்வு பணி நிபந்தனைகள்) சட்டம் 2021-க்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்குப் பாசிசம் மோடி அரசு ஒத்துழைக்காமல் வாய்தா என்ற பெயரில் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடையும் தருவாயில் இச்சட்டத்திற்கு…

உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு…

பாரதிய அறிவுப் பாரம்பரியம் – காவிகளின் போலி தேசவெறிப் பெருமைக்கான துருப்புச்சீட்டு

பிளையார் உருவான கதையை நாம் அறிவோம். சிவனின் மனைவியான பார்வதி தனது உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அதற்கு உயிர் கொடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாகச் சொல்லுவார்கள். இது இந்துமத நம்பிக்கை சார்ந்த புராணக்கதை. அன்றாட வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை என்பதால் மக்கள் பிள்ளையாரைக்…

முருகனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் காவி பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்!

பாரதிய ஜனதா கட்சியும், இந்து முன்னணியும் இணைந்து மதுரையில் வருகின்ற ஜூன் 22-ஆம் தேதியன்று முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். முருக பக்தர்களை ஒன்றிணைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்தவிருப்பதாக பாஜக கூறியிருக்கிறது. மாநாட்டை ஒட்டி…

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட்…

You missed